அனைவருக்கும் வணக்கம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு பாரம்பரியம் & திருக்கணிதம் முறை பயின்று பயணித்தபோது கே.பி முறை ஜோதிடம் கேள்விபட்டு 18ஆண்டுகளுக்கு முன் கற்றுகொன்டேன்.
அதன் பின் எனது அனுபவத்தில் கிடைத்த விசயங்கள்,மக்களிடம் கிடைத்த அற்புதமான அனுபவங்கள்.இவைகளை வைத்து பாலாபலன்கள் 25ஆன்டுகளுக்கும் மேலாகா துல்லியமான பலன்கள் கொடுத்து வருகிறேன்.
இதையே என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் கற்று தருகிறேன்.
நடக்கபோகும் பலன்கள் என்னால் முன்கூட்டியே தெளிவாக குழப்பம் இல்லாமல் சொல்லமுடிகிறது. உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தை கணித்து பலன்சொல்லும் போது வரும் வாடிக்கையாளர்கள் பலன்சொல்லப்பட்டதை நன்கு கவனித்து ஒத்துழைப்பு கொடுத்தால் நடந்த சம்பவம் மட்டும் இல்லை நடக்க போகும் சம்பவத்தையும் வாடிக்கையாளர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.அவை எவ்வாறு?