LETTERS STRENGTH

  •    > Details
  • D-எழுத்துக்களின் வலிமை

    D−எழுத்தின் வலிமை

    நோ்மையான நடத்தை,துணி கரமான செயல்,நிதானமான அபிப் பிராயம்,சலியாத உழைப்பு,பாதக மான சூழ்நிலைகளையும் லகூஷ் யம் செய்யாமல் உழைத்து வெற்றி காணல் என்பற்றை குறிக்கும்.

    D-இது ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இது பிடிவாதகுணம் உடையவா்கள்,தான் நினைத்த காாியத்தில் நன்மையோ தீமையோ எதுவானாலும் அந்த காாியத்தில் இறங்கி முடிவை பாா்த்து விடும் குணம்,மது,மாது,போதை வஸ்த்து க்களில் அதிக நாட்டம் உடையவா்கள்.இந்த D எழுத்து கணவன் மனைவி உறவில் பிாிவை ஏற்படுத்தும். பிறா் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டாா்கள்.

    நிறுவனங்களுக்கு இந்த D- வந்தால் இவரது கையிருப்பு நிலையாக இருக்காது.அடிக்கடி முன்கோபம் உடையவா்,வாழ்வில் ஏற்றத்தாழ்வை அடிக்கடி சந்திப்பாா்.

    நம்மில் பலருக்கு, நமது பெயரின் முதல் எழுத்து D-யில் துவங்கும். இயல்பாக நாம் அனைவரும், நமது பெயருக்கான அர்த்தம் என்ன? என்பதைத்தான் ஆர்வமாக தேடிக்கொண்டிருப்போம். ஆனால், எண் கணிதத்தின்படி, ஒருவருடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து அந்த நபரின் தகுதி மற்றும் குணங்களை கணிக்கலாம் என கூறப்படுகிறது. எண் கணிதத்தின் படி, ஆங்கிலத்தின் நான்காவது எழுத்து D என்பது எண் 4 ஆகும். இந்த எழுத்து ராகுவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. அதன் பிரதிநிதி இராசி அடையாளம் சிம்மம் ஆகும். உங்க பெயரின் முதல் எழுத்து D ஆக இருந்தால், நீங்க எப்படிப்பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள். 

    உங்கள் பெயர் D-யில் தொடங்கினால் அதன் அர்த்தம் என்ன?

    உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் அமைதி, பாதுகாப்பை விரும்பும் மற்றும் இவற்றைப் பெறுவதற்குத் தேவையான பணிகளைச் செய்யத் தயாராக உள்ளவர் என்று அர்த்தம். நீங்கள் வாழ்க்கையில் உறுதியான நோக்கத்தையும் திட்டத்தையும் கொண்டிருப்பீர்கள். மேலும், ஒரு செயலை செய்வதற்கான நல்ல அறிவுடன் இருப்பீர்கள்.

    இந்த எழுத்துக்கு சமமான எண் 4. இந்து எண் கணித முறைப்படி, எண் 4 என்பது விசுவாசம், பக்தி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். சுருக்கமாக கூறினால், உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் உங்கள் மீது நீங்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.

    மற்றவர்களை பார்த்து பொறாமை படாத ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

    D எழுத்துக்கான பண்புகள் என்ன?

    இந்து மதத்தில் மட்டும் அல்ல அனைத்து மதத்திலும், D இல் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களுக்கான சில பண்புகளில் ஆளுமைப் பண்பு பொதுவானதாக காணப்படும். ஏனென்றால், நீங்கள் பிறக்கும் போதே சில உள்ளார்ந்த ஆளுமைகளுடன் பிறந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் அனுபவத்தால் உங்களை கட்டமைத்துள்ளீர்கள்.

    உங்களுக்கு அனுபவங்களை வழங்குவதில் உங்கள் பெயர் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டீர்களா இல்லையா அல்லது நீங்கள் வாழ்க்கையில் பின்தங்கியுள்ளீர்களா? என்பதை குறித்து உங்கள் ஆளுமை மாறுபடும்.

    D என்ற எழுத்தின் சிறப்பு


    D எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் அமைதியின் சின்னமாகும். ஜோதிடத்தின்படி, D இல் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் தங்கள் இலக்கை அடைய முயற்சி செய்கிறார்கள். கடின உழைப்புடன் சமரசம் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

    கணவன் மனைவி இருவரும் ஒரே ராசிகாரர்களாக இருந்தால் பிரச்சனையா?

    இவர்கள் இயல்பிலேயே சற்று பிடிவாத குணம் கொண்டவர்கள், கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். தோல்வியால் விரக்தியடைந்தாலும் மனம் தளரவில்லை. D-யில் பெயர் தொடங்கும் நபர்கள் சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதனால் தான் இவர்கள் புத்திசாலிகலாகவும் பணக்காரர்கலாகவும் இருப்பார்களாம்.

    பச்சாதாபம் (Empathetic)

    பச்சாதாபம் அல்லது அனுதாபம் (Empathy) என்பது ஒருவரின் உணர்வை அவரை கேட்காமலே புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். நீங்கள் D என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவராக இருந்தால், நீங்கள் பச்சாதாபம் கொண்டவராகவோ அல்லது அனுதாப குணம் கொண்டவர்களாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த ராசிக்காரர்கள் உடலை பார்த்து காதலிப்பார்களாம்!

    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். இது ஒரு நல்ல விஷயம், இருப்பினும் ஒரே நேரத்தில் பல மக்கள் வலுவான உணர்ச்சிகளை உணரும் இடத்தில் நீங்கள் இருக்கும்போது சில நேரங்களில் குழப்பமான மனநிலையை அடையலாம். அத்துடன் மனா விருத்தியும் ஏற்படும்.